பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள் இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி, பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன. அது, இப்போதும் உள்ளது.அந்த நம்பிக்கை தான், இந்த கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது. சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர், இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி, கமலா ராமமூர்த்தியை, 98404 56623 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா, அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை வழங்கபரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட, மருத்துவ உதவி தேவைப்படும்.